Category: பதிவுகள்

  • இயற்கை சார்ந்த விவசாய தீர்வுகள் – நெற் பயிர்ச்செய்கைa

    இயற்கை சார்ந்த விவசாய தீர்வுகள் – நெற் பயிர்ச்செய்கைa

    இன்றைய சூழலில் இரசாயன பாகுபாடுகள் கலந்த பொருட்கள் விவசாயத்தில் கட்டுப்பாடற்ற பயன்பாடாக காணப்படுகிறது. இவ் பயன்பாடானது பூமியில் மண், நீர், தாவரங்கள், விலங்கினங்கள், காற்று மற்றும் மனித உயிர்களின் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிப்பவையாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை.  இவ் இரசாயனம் கலந்த பொருட்களிலிருந்து வெளிப்படும் நீர்த்துளிகள் அதிகரித்து வருவதால் சுற்றுச்சூழல் அமைப்பு முறைகளில் மாற்றங்களை கொண்டுவருவதற்கும் முக்கிய காரணமாக அமைகின்றது. குறிப்பாக சுவாச அமைப்பு பாதிக்கப்படுவதை எடுத்து காட்டலாம். மேலும் மனித சமூகங்களுக்கும் பல நோய்கள் பரவுவதற்கும்…

  • ஒரு நிலையான எதிர்காலத்திற்கான விலங்குகள் மீது  தீங்குவிளைவிக்காத மற்றும் காலநிலை நட்பு முறையிலான உணவு தேர்வு முறைகள்

    ஒரு நிலையான எதிர்காலத்திற்கான விலங்குகள் மீது தீங்குவிளைவிக்காத மற்றும் காலநிலை நட்பு முறையிலான உணவு தேர்வு முறைகள்

    இவ் உலகில் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுக்கும் சுதந்திரமாக இருப்பதற்கும் மற்றும் இவ் பூமியை சமநிலையில் இயக்க வைப்பது என்பது அனைத்து உயிர்களையும் கொண்டமைக்கப்பட்ட ஒரு வட்ட சமநிலை ஆகும்.  ஒரு நிலையான சமுதாயம் என்று நாம் கருத்தில் கொள்ளும் போது எமது அன்றாட வாழ்வின் ஆரோக்கிய செயற்பாடுகளும் சூழலியல் தொடர்பில் எமது இருப்புக்களை நிலைபெறும் வகையில் பாதுகாக்கும் செயற்பாடுகளையும் நாம் உள்ளடக்கிக்கொள்வது அவசியமாகின்றது. இங்கே அனைத்து வாழ் உயிர்களுக்கும் ஆரோக்கியமான மற்றும் நிலையான உற்பத்தி உணவை வழங்கும்…

  • வெசாக் தினத்தில் அமையும் “தன்சல்” எனும்  நன்கொடை பற்றிய ஓர் பார்வை

    வெசாக் தினத்தில் அமையும் “தன்சல்” எனும் நன்கொடை பற்றிய ஓர் பார்வை

    வெசாக் என்பது ஒரு மத மற்றும் கலாச்சார விழாவாக கருதப்படுகிறது. இது பெரும்பாலும் வைகாசி மாதத்தில் முழு பௌர்ணமி நாளில் பௌத்த மதத்தினரால் அனுஷ்ட்டிக்கப்படுகிறது . இவ் தினம் ஆனது கவுதம புத்தரின் ஜனனம் , ஞானம் , முத்தி நிலைக்கு செல்வதை நினைவு கூறுகின்றது. சிறப்பாக இறை புத்தர் தனது காலத்தில் பிரசகித்த நல்வாழ்வு மற்றும் நல்ல நடைமுறைகளை எடுத்துயம்புகின்றது. இவ் தினம் ஆனது இலங்கையில் மட்டும் அல்லாது சிங்கப்பூர் , தாய்வான் , இந்தியா…

  • சித்திரை புத்தாண்டின்  வாழ்வியல் மற்றும் உணவு  முறைகள்.

    சித்திரை புத்தாண்டின் வாழ்வியல் மற்றும் உணவு முறைகள்.

    சூரிய நாட்காட்டியின் அடிப்படையில் சூரியன் மீன ராசியிலிருந்து மேட ராசிக்கு பிரவேசிக்கும் காலம் இவ் சித்திரை புத்தாண்டு ஆகும் . இது எல்லோரும் அறிந்ததே , தமிழ் – சிங்கள பண்டிகையாக காணப்படுகிறது . எல்லோர் மனதிலும் மகிழ்ச்சியையும் குடும்பத்தின் உறவினர்களுக்கு இடையில் அன்பை பகிர்ந்து கொள்ளும் ஓர் தருணம் ஆகும் .  இவ் புதுவருட பிறப்பை “சார்வரி புதுவருட பிறப்பு” என்று அழைக்கின்றோம் .இன்றைய தினம் (13.04.2020)வாக்கிய பஞ்சாங்க  படி பி.ப7.26 க்கு உதயம் ஆகின்றது…

  • முதல்பார்வையில் மரக்கறி உண்பவனாக….

    முதல்பார்வையில் மரக்கறி உண்பவனாக….

    சேனாஷியா எக்க நாயக்கே .நான் அசைவ உணவை விரும்பி உன்பவர். இந்த  சூழல் என்னை மன்னிக்கும் நிலை காணப்படுகிறது, ஆனால் எனது கலாசாரம் மேலெழுதல், கிடைக்கும் உணவுகளின் சாத்தியம் (இந்திய உணவு வகைகளுக்கு அப்பால்) ஆகியவை மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவையாக காணப்படுகின்றன. அடிப்படையில் மரக்கறி உணவுகள் எந்த சந்தர்ப்பத்திலுமொரு தெரிவாக இருந்ததில்லை, பாண்,செரல், ஜாம், பட்டர் போன்றவற்றை காலை உணவுக்கு எடுக்கும்வரையில் இந்த நிலைப்பாடே காணப்பட்டது. இந்த விடயங்கள் அனைத்துமொரு தொகுதியாக காணப்பட்டது அத்துடன் நான் இந்தியாவுக்கு எனது…

  • இறைச்சி மற்றும் பாலுணவு குறைவான உற்பத்திகளை நோக்கிய உணவு வடிவங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஐநாவின் அழைப்பு

    இறைச்சி மற்றும் பாலுணவு குறைவான உற்பத்திகளை நோக்கிய உணவு வடிவங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஐநாவின் அழைப்பு

    உணவு வடிவங்களில் விலங்குணவு உற்பத்திகளில் இருந்து பாரிய மாற்றத்தை நோக்கி செல்லுதல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றின் பிரகாரம் தரப்பினரின்  மாநாட்டின் இருபத்திரண்டாவது பதிவின் மூலம் ஒரு முக்கியத்துவத்தை வழங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கும் சில முக்கிய விடயங்களை உள்வாங்குவதற்கு முடியுமாக இருந்தது. பொருளாதார செயற்பாடுகளில் காணப்படும் உற்பத்திப் பொருட்கள் மற்றும் தயாரிப்பிற்கான பொருட்களை வகை பிரிப்பதன் மூலம் அதன் மூலமான…

  • புது வருடம் புதிய தீர்மானங்கள்: அசைவமற்ற உணவுடன் வாழ்க்கை வடிவங்கள்

    புது வருடம் புதிய தீர்மானங்கள்: அசைவமற்ற உணவுடன் வாழ்க்கை வடிவங்கள்

    அவந்தி ஜெயசூர்யா  புது வருடம் ஆரம்பிக்கும்போது நாம் நமது வாழ்க்கை மற்றும் நமது வாழ்க்கை வடிவத்தின் நம்மிடம் இருக்கும் தீயவற்றை கைவிடுதல் மற்றும் அடுத்த வருடத்தில் நாம் பின்பற்றவேண்டிய புதிய தீர்மானங்களை மேற்கொள்ளுதல் ஆகியவை தொடர்பாக நாம் சிந்திக்கின்றோம். உணவு பழக்க வழக்கம் நமது ஆரோக்கியம் மற்றும் நலன்புரி மற்றொரு முக்கிய விடயமாக இருக்கும் நிலையில் உணவின் தரம் சுத்தமான வாழ்க்கை வடிவம் மற்றும் சூழலுக்கு உகந்த சுவடுகள் விட்டுச் செல்லுதல் ஆகியவை தொடர்பாக நாமும் எமது…

  • அசைவம் அற்ற வாழ்க்கை வடிவம் மூலமாக காலநிலை மாற்ற மட்டுப்படுத்தல் குறித்து இலங்கையின் நடவடிக்கைகள்

    அசைவம் அற்ற வாழ்க்கை வடிவம் மூலமாக காலநிலை மாற்ற மட்டுப்படுத்தல் குறித்து இலங்கையின் நடவடிக்கைகள்

    மனிதர்களால் முகம் கொடுக்கப்படும் பாரிய சவாலாக காலநிலை மாற்றம் காணப்படுகிறது காலநிலை மாற்றத்தின் மிக மோசமான விளைவுகளை நோக்கும்போது உலகளாவிய ரீதியில் காணப்படும் வாயு வெளியேற்றங்களை குறைக்க வேண்டிய தேவை காணப்படுகிறது. இதனை உடனடியாகவும் அவசியமாகும் மேற்கொள்ள வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு விலங்குகள் விநியோக சங்கிலித் தொடரில் சில விடயங்களை குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக இறைச்சி உணவு உற்பத்தி காலநிலை மாற்ற காரணியாக மிகவும் முக்கியமான பங்களிப்பினை கொண்டிருக்கின்றது.  அதாவது மனிதர்கள்…

  • தாவர உணவு சமையல் பயிற்சி பட்டறை 2017

    தாவர உணவு சமையல் பயிற்சி பட்டறை 2017

    சாஹ்ரா ரிஸ்வான் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலால்  இந்த தாவர உணவு பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது.  சிலிக்கான் மற்றும் மீட்லஸ் மண்டே அமைப்புக்கள் இணைந்து பிரபல சமையல் நிபுணர் தோராவுடன் ஆரம்பமானது.  இந்த பயிற்சிப் பட்டறை.  மிகவும் இலகுவாக மரக்கறி வகைகளை பயன்படுத்தி சமைக்கக்கூடிய பல்வேறு உணவுகளை அவர் அறிமுகம் செய்தார் அத்துடன் இந்த சமையல் தொடர்பாக விளக்கமளிக்கும் போது அவற்றின் மூலம் கிடைக்கப்பெறும் ஆரோக்கிய நன்மைகள் தொடர்பாகவும் கூறப்பட்டது. இந்த பயிற்சி பட்டறை மிகவும் செயல்திறன் மிக்கதாக…

  • “தாவர உணவுகளை தெரிவு செய்வது எமக்கும் ஏனையோருக்கும் பூமிக்காகவும் நாம் மேற்கொள்ளும் சிறந்த செயற்பாடு ,அதுதான் எதிர்கால”

    “தாவர உணவுகளை தெரிவு செய்வது எமக்கும் ஏனையோருக்கும் பூமிக்காகவும் நாம் மேற்கொள்ளும் சிறந்த செயற்பாடு ,அதுதான் எதிர்கால”

    “Going vegan is the least and the best we can all do for ourselves, for others and for the planet! It is the future!” ~Sue Iruge. “தாவர உணவுகளை தெரிவு செய்வது எமக்கும் ஏனையோருக்கும் பூமிக்காகவும் நாம் மேற்கொள்ளும் சிறந்த செயற்பாடு ,அதுதான் எதிர்காலம்” –  சு இருகே  சு இருகே நீண்டகாலமாக தாவர உணவினை உட்கொண்டு வரும் ஒருவர் அத்துடன் ஜூன் 2017 இடம்பெற்ற மீட்லெஸ் மண்டே…