[smartslider3 slider=9]
மீட்லெஸ்மண்டே ஶ்ரீலங்கா
தாவரங்கள் மூலமான உணவுகளின் நன்மைகள் , சூழல், மற்றும் ஆரோக்கியம் ஆகியவை தொடர்பான விழிப்புணர்வினை அதிகரித்தல் மற்றும் இறைச்சி நுகர்வினை குறைத்தல் ஆகியவற்றினை பிரதான இலக்காக கொண்ட உலகளாவிய மீட்லெஸ்மண்டே பிரசார நடவடிக்கைகளின் வெற்றியின் பலனாக மீட்லெஸ்மண்டே ஶ்ரீலங்கா உருவாக்கப்பட்டது. இதன் மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதற்கு இந்த பகுதி ஊடாக வாசிக்கமுடியும்.
சமீபத்திய உள்ளீடுகள்
[post_grid id=”318″]