இயற்கை சார்ந்த விவசாய தீர்வுகள் – நெற் பயிர்ச்செய்கைa
இன்றைய சூழலில் இரசாயன பாகுபாடுகள் கலந்த பொருட்கள் விவசாயத்தில் கட்டுப்பாடற்ற பயன்பாடாக காணப்படுகிறது. இவ் பயன்பாடானது பூமியில் மண், நீர், தாவரங்கள், விலங்கினங்கள், காற்று மற்றும் மனித உயிர்களின் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிப்பவையாக உள்ளது
ஒரு நிலையான எதிர்காலத்திற்கான விலங்குகள் மீது தீங்குவிளைவிக்காத மற்றும் காலநிலை நட்பு முறையிலான உணவு தேர்வு முறைகள்
இவ் உலகில் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுக்கும் சுதந்திரமாக இருப்பதற்கும் மற்றும் இவ் பூமியை சமநிலையில் இயக்க வைப்பது என்பது அனைத்து உயிர்களையும் கொண்டமைக்கப்பட்ட ஒரு வட்ட சமநிலை ஆகும். ஒரு நிலையான சமுதாயம் என்று
வெசாக் தினத்தில் அமையும் “தன்சல்” எனும் நன்கொடை பற்றிய ஓர் பார்வை
வெசாக் என்பது ஒரு மத மற்றும் கலாச்சார விழாவாக கருதப்படுகிறது. இது பெரும்பாலும் வைகாசி மாதத்தில் முழு பௌர்ணமி நாளில் பௌத்த மதத்தினரால் அனுஷ்ட்டிக்கப்படுகிறது . இவ் தினம் ஆனது கவுதம புத்தரின் ஜனனம்
சித்திரை புத்தாண்டின் வாழ்வியல் மற்றும் உணவு முறைகள்.
சூரிய நாட்காட்டியின் அடிப்படையில் சூரியன் மீன ராசியிலிருந்து மேட ராசிக்கு பிரவேசிக்கும் காலம் இவ் சித்திரை புத்தாண்டு ஆகும் . இது எல்லோரும் அறிந்ததே , தமிழ் – சிங்கள பண்டிகையாக காணப்படுகிறது .
முதல்பார்வையில் மரக்கறி உண்பவனாக….
சேனாஷியா எக்க நாயக்கே .நான் அசைவ உணவை விரும்பி உன்பவர். இந்த சூழல் என்னை மன்னிக்கும் நிலை காணப்படுகிறது, ஆனால் எனது கலாசாரம் மேலெழுதல், கிடைக்கும் உணவுகளின் சாத்தியம் (இந்திய உணவு வகைகளுக்கு அப்பால்)
இறைச்சி மற்றும் பாலுணவு குறைவான உற்பத்திகளை நோக்கிய உணவு வடிவங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஐநாவின் அழைப்பு
உணவு வடிவங்களில் விலங்குணவு உற்பத்திகளில் இருந்து பாரிய மாற்றத்தை நோக்கி செல்லுதல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றின் பிரகாரம் தரப்பினரின் மாநாட்டின் இருபத்திரண்டாவது பதிவின் மூலம் ஒரு முக்கியத்துவத்தை